தற்போதைய செய்திகள்

தீக்குளித்து இளம்பெண் சாவு

ஆம்பூர் அருகே தீக்குளித்த இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே தீக்குளித்த இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

ஆம்பூர் அருகே நரியம்பட்டை சேர்ந்தவர் பஷீர் அஹமத் மனைவி நசிமா (வயது 27).   அவர்களுக்கு கடந்த 10 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.  நசிமா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கடந்த ஜூன் 19ம் தேதி நசிமா தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.  காயமடைந்த அவர் சென்னை அரசு பொது மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து உமராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.  ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT