தற்போதைய செய்திகள்

ரூ.2500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிபட்டி கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) சதாசிவம்.இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்ட பிரபு என்பவர் கடந்த வாரம் பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் கோரி

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிபட்டி கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) சதாசிவம்.இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்ட பிரபு என்பவர் கடந்த வாரம் பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் கோரி அணுகினார். இதில் வி.ஏ.ஓ தடையில்லா சான்று தர தாமதித்து வந்தார். இந்நிலையில் தடையில்லா சான்று தர ரூ. 2,500 லஞ்சம் தருமாறு கேட்டார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசில் மணிகண்ட பிரபு புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு டி.ஸ்.பி. உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பூபதிராஜா, வி.ஏ.ஓ. சதாசிவத்தை கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT