முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் கிளைச்சிறைச்சாலையில் ஏடிஜிபி ஜே.கே.திரிபாதி ஆய்வு

சிதம்பரம் கச்சேரித்தெருவில் உள்ள கிளை சிறைச்சாலையில் தமிழக சிறைத்துறை ஏடிஜிபி ஜே.கே.திரிபாதி இன்று மதியம் 1 மணிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிறைச்சாலையில் கழிப்பறை வசதி, கட்டட வசதி, கைதிகள்

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:34 AM
பகிர்:

சிதம்பரம் கிளை சிறைச்சாலையில் தமிழக சிறைத்துறை ஏடிஜிபி ஜே.கே.திரிபாதி  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சிதம்பரம் கச்சேரித்தெருவில் உள்ள கிளை சிறைச்சாலையில் தமிழக சிறைத்துறை ஏடிஜிபி ஜே.கே.திரிபாதி இன்று மதியம் 1 மணிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிறைச்சாலையில் கழிப்பறை வசதி, கட்டட வசதி, கைதிகள் அறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சிறைச்சாலையில் உள்ள கட்டடத்தின் ஓட்டுப்பகுதியை மாற்றி காங்கிரீட் தளம் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் மணிவண்ணனுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய ஊர்களில் உள்ள கிளை சிறைச்சாலைகளை ஆய்வு மேற்கொண்டு சிதம்பரம் வந்தார் என சிறைத்துறை அதிகாரிகள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

முழு கட்டுரையைப் படிக்க →