மயிலாடுதுறை அருகே பதநீர் அருந்திய 25 பேருக்கு வயிற்றுபோக்கு
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மங்கநல்லூர் தச்சங்குடியை பகுதியை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 25 பேர் வயிற்றுபோக்கு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மங்கநல்லூர் தச்சங்குடியை பகுதியை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 25 பேர் வயிற்றுபோக்கு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்கள் தச்சங்குடியில் காலையில் இறக்கப்பட்ட பதநீரை குடித்ததால் ஏற்பட்ட ஒவ்வாமையே இதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறினர்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.