தற்போதைய செய்திகள்

இலங்கையைச் சேர்ந்த டிராவல்ஸ் அலுவலகம் மீது தாக்குதல்: 25 பேர் கைது

மதுரையில் காளவாசல் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த டிராவல்ஸ் அலுவலகம் ஒன்றை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்

ஜெயப்பாண்டி

மதுரையில் காளவாசல் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த டிராவல்ஸ் அலுவலகம் ஒன்றின் மீது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலகம் சேதம் அடைந்தது. இதை அடுத்து,  போலீஸார் தாக்குதலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 25 பேரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT