பொள்ளாச்சி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை
பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்துக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டம் வந்தது. இதை அடுத்து நீதிமன்ற வளாகத்தில்
பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்துக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டம் வந்தது. இதை அடுத்து நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிஎஸ்பி பாலாஜி தலைமையில் போலீஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர். கோவையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்துள்ளனர்.