தற்போதைய செய்திகள்

தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து ஒருமித்த கருத்து ஏற்படுத்த நடவடிக்கை: பிரதமர்

தினமணி

நாட்டு நலன் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் அரசு ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது. தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதில் மாநில அரசுகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

மாநிலங்களவையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது இதனைக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT