தற்போதைய செய்திகள்

கணிதத்தேர்வை சரியாக எழுதாத மாணவர் பள்ளியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி

மதுரை வாடிபட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் +2 படித்து வருகிறார் நந்தகுமார். இவர் இன்று நடைபெற்ற கணித பொதுத்தேர்வினை சரியான முறையில் எழுதவில்லையாம். இதனால் மனமுடைந்த மாணவர் நந்தகுமார் பள்ளியின்

ஜெயப்பாண்டி

மதுரை வாடிபட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் +2 படித்து வருகிறார் நந்தகுமார். இவர் இன்று நடைபெற்ற கணித பொதுத்தேர்வினை சரியான முறையில் எழுதவில்லையாம். இதனால் மனமுடைந்த மாணவர் நந்தகுமார் பள்ளியின் மூன்றாவது மாடி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதில் படுகாயமடைந்த நந்தகுமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT