முகப்பு
தற்போதைய செய்திகள்

பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பொள்ளாச்சி அனைத்துக் கல்லூரி மாணவர்கள் சார்பாக  போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.ஆனால் மகாலிங்கம் கல்லூரியில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:52 AM
பகிர்:

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பொள்ளாச்சி அனைத்துக் கல்லூரி மாணவர்கள் சார்பாக  இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.ஆனால் மகாலிங்கம் கல்லூரியில் மாணவர்களை போராட்டத்தில் கலந்து கொள்ள தடை விதித்து மாணவர்களை வெளியே விடாமல்  கல்லூரி நிர்வாகம்  வாயில்களை அடைத்தனர். இதனைக் கண்டு கோபமடைந்த மணவர்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.