தற்போதைய செய்திகள்

கடலூரில் தீயணைப்பு வண்டி வீட்டின் மீது மோதி 2 போலீசார் படுகாயம்

கடலூரில் தீயணைப்பு வண்டி ஒன்று வீட்டின் மீது மோதியதில் சுவர் முற்றிலும் சரிந்தது.

பெ. விஜயபாஸ்கர்

கடலூரில் தீயணைப்பு வண்டி ஒன்று வீட்டின் மீது மோதியதில் சுவர் முற்றிலும் சரிந்தது.

சிதம்பரத்தைச் சேர்ந்த தீயணைப்பு வண்டி ஒன்று, கடலூரில் பழுது நீக்கக் கொடுக்கப்பட்டிருந்தது. பழுது சரிசெய்யப்பட்ட பிறகு அதனை ஓட்டிக் கொண்டு சிதம்பரம் நோக்கிச் சென்றார் டிரைவர். அப்போது, கடலூர் முதுநகரில்

செல்லங்குப்பம் என்ற பகுதியில் சென்றபோது, போலீஸார் இருவர் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து, ஒரு வீட்டின் மீது மோதியது தீயணைப்பு வண்டி. அதில், சுவர் சரிந்தது.

படுகாயம் அடைந்த போலீஸார் இருவரும், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT