மார்ச் 25ல் திமுக செயற்குழுக் கூட்டம்
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து, மார்ச் 25ம் தேதி திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து, மார்ச் 25ம் தேதி திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பாக, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியில் இருந்து திமுக விலகுவதாக அதன் தலைவர் கருணாநிதி இன்று அறிவித்தார்.
இந்த நிலையில், இப்போதிருக்கும் சூழ்நிலைகளை விவாதிப்பதற்காக அண்ணா அறிவாயலத்தில் வரும் 25ம் தேதி திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.