முகப்பு
தற்போதைய செய்திகள்

திருக்கோவிலூரில் ரயில் மறியல்: 500 பேர் கைது

மன்னார்குடி -திருப்பதி ரயிலை மறித்துப் போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட கட்சியினர் 500பேர் கைது செய்யப்பட்டனர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:53 AM
பகிர்:

திருக்கோவிலூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

மன்னார்குடி -திருப்பதி ரயிலை மறித்துப் போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட கட்சியினர் 500பேர் கைது செய்யப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →