திருக்கோவிலூரில் ரயில் மறியல்: 500 பேர் கைது
மன்னார்குடி -திருப்பதி ரயிலை மறித்துப் போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட கட்சியினர் 500பேர் கைது செய்யப்பட்டனர்
திருக்கோவிலூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
மன்னார்குடி -திருப்பதி ரயிலை மறித்துப் போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட கட்சியினர் 500பேர் கைது செய்யப்பட்டனர்.