முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதம்

திருச்சி லாரி உரிமையாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 20 மார்ச், 2013 at 12:13 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:23 PM

திருச்சி லாரி உரிமையாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி திருவெறும்பூரில் இன்று காலை கூடிய அவர்கள் இலங்கைப் பிரச்னைக்கான தீர்வினை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.