துவாக்குடி இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் இலங்கை அகதி முகாம் உள்ளது., இன்று காலை அகதி முகாம்களில் உள்ள 600க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள், ராஜ பட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:23 PM
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் இலங்கை அகதி முகாம் உள்ளது., இன்று காலை அகதி முகாம்களில் உள்ள 600க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள், ராஜ பட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.