பொள்ளாச்சியில் தமுமுக போராட்டம்: 250 பேர் கைது
பொள்ளாச்சியில் இலங்கை அரசுக்கு எதிராக கோஷமிட்ட தமுமுகவினர் 250க்கும் மேற்பட்டோர் இன்று பிற்பகல், பொள்ளாச்சி தபால் நிலையத்தின் முன் திரண்டன. தபால் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய
பொள்ளாச்சியில் இலங்கை அரசுக்கு எதிராக கோஷமிட்ட தமுமுகவினர் 250க்கும் மேற்பட்டோர் இன்று பிற்பகல், பொள்ளாச்சி தபால் நிலையத்தின் முன் திரண்டன. தபால் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய அவர்கள், ராஜபட்ச உருவபொம்மையை எரித்து கோஷமிட்டனர். போராட்டம் நடத்திய சுமார் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.