பொள்ளாச்சி பகுதியில் கனமழை: வாழை மரங்கள் சேதம்
பொள்ளாச்சி பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள கிராமப் ப
பொள்ளாச்சி பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான ஆனைமலை, நஞ்சேகவுண்டன்புதூர், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.