ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக ஈரோட்டில் கையெழுத்து இயக்கம்
ஈரோட்டில் ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.
ஈரோட்டில் ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. அனைத்து மாணவர் கூட்டமைப்பினர் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக பொதுமக்களிடம் கைழுத்து பெறும் இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.