முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி சாவு!

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை குண்டுமேடு கிராமத்தைச் சேர்ந்த ருக்குமணி அம்மாள் (80). இவர் இன்று அதிகாலை மடுவங்கரைக்கும், புஞ்சைமகத்துவாழ்க்கை எனுமிடத்திற்கு இடையே ரயில்பாதையை கடந்த போது அடையாளம் தெரியாத ரயில் மோதி இறந்து போனார். இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே போலீஸார் வழக்குப்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:03 AM
பகிர்:

சிதம்பரம் அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி ஒருவர் இறந்து போனார்.

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை குண்டுமேடு கிராமத்தைச் சேர்ந்த ருக்குமணி அம்மாள் (80). இவர் இன்று அதிகாலை மடுவங்கரைக்கும், புஞ்சைமகத்துவாழ்க்கை எனுமிடத்திற்கு இடையே ரயில்பாதையை கடந்த போது அடையாளம் தெரியாத ரயில் மோதி இறந்து போனார். இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை

முழு கட்டுரையைப் படிக்க →