கைது செய்யப்பட்டுள்ள பாமக நிறுவுனர் ராமதாஸை விடுதலை செய்யக் கோரி கடலூர் அருகே காரைக்காடு கிராமத்தில் 50 பெண்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இன்று காலை உண்ணாவிரதத்தில் அமர்ந்த அவர்கள், ராம்தாஸை விடுதலை செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.