சுரங்க விபத்து: சீனாவில் 27 பேர் பலி
அப்போது சுரங்கில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் பலியானார்கள். 16 பேர் காயமடைந்துளளனர்.
சீனாவில் நிலக்கரி சுரங்க ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 27 பேர் பலியானார்கள்.
சீனாவின் தென்கிழக்கே ஷிச்சுவான் மாகாணத்தில் லூஸூகு நகரில் நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இங்கு 100-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது சுரங்கில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் பலியானார்கள். 16 பேர் காயமடைந்துளளனர்.