தற்போதைய செய்திகள்

சீமான் மீது வழக்கு பதிவு

போலீஸார் அனுமதியை மீறி நேரம் கடந்து பேசியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது,

பெ. விஜயபாஸ்கர்

போலீஸார் அனுமதியை மீறி நேரம் கடந்து பேசியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது,

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேரம் கடந்து பேசினார் என்றும், ஒலிபெருக்கியை பயன்படுத்தியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை கடலூரில் நடைபெற்ற இன எழுச்சிக் கூட்டத்தில் அவர் நேரம் கடந்து 10 மணிக்குப் பிறகும் தொடர்ந்து பேசியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT