போலீஸார் அனுமதியை மீறி நேரம் கடந்து பேசியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது,
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேரம் கடந்து பேசினார் என்றும், ஒலிபெருக்கியை பயன்படுத்தியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை கடலூரில் நடைபெற்ற இன எழுச்சிக் கூட்டத்தில் அவர் நேரம் கடந்து 10 மணிக்குப் பிறகும் தொடர்ந்து பேசியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.