தற்போதைய செய்திகள்

ஆம்பூர் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 12 ஆடுகள் சாவு

ஆம்பூர் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 12 ஆடுகள் திங்கள்கிழமை இறந்தது

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 12 ஆடுகள் திங்கள்கிழமை இறந்தது.

ஆம்பூர் அருகே மின்னூர் காளிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனு.  இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துக் கொண்டு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.  கனமழை பெய்து கொண்டிருந்த பொழுது மின்னூர் தேசிய நெடுஞ்சாலையை ஆடுகள் கடந்தன.  அப்போது ஆம்பூரிலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற அரசு பஸ் ஆடுகள் மீது மோதியது.  அதனால் 12 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT