வைபவ் - கடலோர காவல்படையுடன் இணைப்பு
தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிநவீன வைபவ் கப்பல் இந்திய கடலோர காவல்படையுடன்
தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிநவீன வைபவ் கப்பல் இந்திய கடலோர காவல்படையுடன் இணைக்கப்பட்டது. இந்தக் கப்பலில் சிறிய விமான இறங்குதளம், ஹெலிகாப்டர்கள் இறங்கிச் செல்லும் வசதி ஆகியவை உள்ளன.