தற்போதைய செய்திகள்

நெல்லிக்குப்பம் அருகே குடிசைகளில் திடீர் தீ 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே முள்ளிக்கிராமப்பட்டு பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. தீப் பற்றியதா அல்லது நாச வே

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே முள்ளிக்கிராமப்பட்டு பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. தீப் பற்றியதா அல்லது நாச வேலையா என்பது உடனடியாகத் தெரியவில்லை. 20க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து கொண்டுள்ளன. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT