தற்போதைய செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கம்பி மீது பைக் மோதல்: வாலிபர் சாவு

ஆம்பூர் சுண்ணாம்புகாளவாய் பகுதியை சேர்ந்தவர் ரபீக் மகன் காதர் (17).  இவர் பைக்கில் வாணியம்பாடிக்கு சென்றார்.  விண்ணமங்கலம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பைக்

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கம்பி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

ஆம்பூர் சுண்ணாம்புகாளவாய் பகுதியை சேர்ந்தவர் ரபீக் மகன் காதர் (17).  இவர் பைக்கில் வாணியம்பாடிக்கு சென்றார்.  விண்ணமங்கலம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பைக் நிலைத்தடுமாறி தடுப்பு கம்பி மீது மோதியதில் படுகாயமடைந்தார்.  ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.  ஆம்பூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT