புதுச்சேரி : அரசு பேருந்துகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் செவ்வாய்கிழமை அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் செவ்வாய்கிழமை அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இதனால், அசம்பாவிதம் நேராமல் இருப்பதற்காக புதுச்சேரியில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்பட்டன.