தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே லாரி மோதி குழந்தை சாவு

ஆமத்தூரைச் சேர்ந்த தொழிலாளி ஜெகதீஸ் என்பவரின் மகள் லலிதாஸ்ரீ(2). இவர் செவ்வாய்கிழமை வீட்டிற்கு எதிரே பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, சாலையின் குறுக்கே ஒடும் போது

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே ஆமத்தூரில் பாட்டியின் கண்முன்னே லாரி மோதி குழந்தை பலியானது.

ஆமத்தூரைச் சேர்ந்த தொழிலாளி ஜெகதீஸ் என்பவரின் மகள் லலிதாஸ்ரீ(2). இவர் செவ்வாய்கிழமை வீட்டிற்கு எதிரே பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, சாலையின் குறுக்கே ஒடும் போது வத்திராயிருப்பில் இருந்து சிவகாசிக்கு செங்கல் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தது. இது குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT