முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் தாலிசெயின் பறிப்பு!

சிதம்பரம் சின்னசெட்டித்தெருவைச் சேர்ந்த ரத்தினசபாபதி மனைவி சவுந்தரவள்ளி (60). இவர் வியாழக்கிழமை சிதம்பரம் நெல்லுகடைத்தெருவில் நடைபெற்ற விநாயகர் கோயில் கும்பாபிஷேக

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:47 PM
பகிர்:

சிதம்பரத்தில் கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் நாலரை பவுன் தாலி செயினை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.

சிதம்பரம் சின்னசெட்டித்தெருவைச் சேர்ந்த ரத்தினசபாபதி மனைவி சவுந்தரவள்ளி (60). இவர் வியாழக்கிழமை சிதம்பரம் நெல்லுகடைத்தெருவில் நடைபெற்ற விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு சென்றார். அப்போது அவரது கழுத்திலிருந்த நாலரை பவுன் தாலி செயினை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.