தற்போதைய செய்திகள்

மதுரையில் நாய்க் கண்காட்சி

மதுரையில் நாய்க் கண்காட்சி நடந்தது. இதில் 25க்கும் மேற்பட்ட வகை நாய்கள் கலந்து கொண்டன. இந்தக் கண்காட்சியில், விஜயகாந்த்தின் மகன் பிரபாகரன் தான் வளர்க்கும் ஆப்கன்ஹவுண்ட் வகை நாயை அழைத்து வந்திருந்தார்.

ஜெயப்பாண்டி

மதுரையில் நாய்க் கண்காட்சி நடந்தது. இதில் 25க்கும் மேற்பட்ட வகை நாய்கள் கலந்து கொண்டன. இந்தக் கண்காட்சியில், விஜயகாந்த்தின் மகன் பிரபாகரன் தான் வளர்க்கும் ஆப்கன்ஹவுண்ட் வகை நாயை அழைத்து வந்திருந்தார்.

இந்த வகை நாய் குட்டையான நாய். நீண்ட முடியுடன் காணப்பட்டது. விஜயகாந்தின் மகன் பிரபாகரன் தான் வளர்க்கும் நாயுடன் வந்துள்ளார் என்று அறிந்து தேமுதிக கட்சியினர் கூடியதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT