நாமக்கல் கிங்க்ஸ் கல்லூரி விடுதியில் உடல்நலம் இன்மை காரணமாக மாணவன் ஒருவன் மரணம் அடைந்தான். இதற்கு நிர்வாகக் குளறுபடியே காரணம் என்று குற்றம் சாட்டிய கேரளத்தைச் சேர்ந்த மாணவர்கள், பேருந்து நிலையம் அருகே மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால், நாமக்கல் பேருந்து நிலையப் பகுதியில் காலை நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.