தற்போதைய செய்திகள்

தெலங்கானா விவகாரம்: ரயில்வே இணையமைச்சர் ராஜினாமா

தினமணி

தெலங்கானா தனிமாநிலம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்ததையடுத்து சீமாந்தரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.இந்நிலையில் தெலங்கானா தனிமாநில அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ராயலசீமா பகுதியைச் சேர்ந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் கோட்லா ஜெயசூர்ய பிரகாஷ் ரெட்டி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT