நெல்லை அருகே நடுவக்குறிச்சி கோவிலில் கொள்ளை
திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சி அருகே உள்ள நடுத்தீர்த்தம்மன் கோவில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் புகுந்து
திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சி அருகே உள்ள நடுத்தீர்த்தம்மன் கோவில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் புகுந்து சாமி பீடம் மற்றும் அம்மனுக்கு உரிய 2 அரை கிலோ வெள்ளி நகைகள் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.