முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி பிஎச்இஎல் நிறுவனத்தில் ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

பிஎச்இஎல் நிறுவனத்தில் ஆரோக்கிய சாமி என்பவர் நேற்று பணியில் இருந்த போது இரும்பு தகடு விழுந்து பலியானார். அவரது குடும்பத்தில் வாரிசு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்று கூறி, பிஎச்இஎல் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

பிஎச்இஎல் நிறுவனத்தில் ஆரோக்கிய சாமி என்பவர் நேற்று பணியில்  இருந்த போது இரும்பு தகடு விழுந்து பலியானார். அவரது குடும்பத்தில் வாரிசு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்று கூறி, பிஎச்இஎல் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த தொழிலாளரின் உடலை நிறுவனத்துக்குள்ளேயே வைத்து சுமார் 5000 தொழிலாளர்கள் நேற்று முதல் பணியில் ஈடுபடாமல்  உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிலாளர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.