முகப்பு
தற்போதைய செய்திகள்

வேப்பலோடை கடல் பகுதியில் அக். 19-ல் மீன்பிடிக்க தடை

தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை கடல் பகுதியில் அக்டோபர் 19-ம் தேதி மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுக மேலாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை கடல் பகுதியில் அக்டோபர் 19-ம் தேதி மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுக மேலாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,இந்திய கடற்படையைச் சேர்ந்த குளியோடுதல் குழுவினர் அக்டோபர் 19-ம் தேதி வேப்பலோடை கடல் பகுதியில் ஆழ்கடல் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். எனவே, அன்றயை தினம் மீனவர்கள் யாரும் தூத்துக்குடிக்கு வடக்கே வேப்பலோடை பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.