முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோடு அருகே காவிரி ஆற்றுப்பாலம் பூமி பூஜை

ஈரோடு பள்ளிப்பாளையத்தை இணைக்கும் 25.14 மீ. நீள காவிரிப் பாலத்துக்கு பூமி பூஜை நடந்தது. அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:28 PM
பகிர்:

ஈரோடு பள்ளிப்பாளையத்தை இணைக்கும் 25.14 மீ. நீள காவிரிப் பாலத்துக்கு பூமி பூஜை நடந்தது. அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கம், தங்கமணி மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள காவேரிப்பாலம் கட்டக்கோரி நீண்ட நாள் கோரிக்கை இருந்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.