தற்போதைய செய்திகள்

கடைத்திறப்பில் விபரீதம்: மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி

சென்னை, புழல் அருகே புத்தகரம் பகுதியில் அழகு நிலையக் கடை ஒன்று புதிதாக அமைக்கப்பட்டு

தினமணி

சென்னை, புழல் அருகே புத்தகரம் பகுதியில் அழகு நிலையக் கடை ஒன்று புதிதாக அமைக்கப்பட்டு வந்தது. அதன் திறப்பு விழா இருந்த நிலையில், கடையின் விளம்பரப் பலகையை மாட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென விளம்பரப் பலகையில் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமுற்று திலக்ராஜ், நவீன், சினேகா, ராமமூர்த்தி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

SCROLL FOR NEXT