தற்போதைய செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வருவாய்த்துறை அதிகாரிகள்; திடீர் தணிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் லேணாவிளக்கு அழியாநிலை தோப்புக்கொல்லை ஆகிய மூன்று இலங்கை அகதிகள் முகாம்கள் கடந்த 24 ஆண்டுகளாளக இருந்து வருகிறது இந்த முகாம்களில் மொத்தம்; 1200க்கும் மேற்பட்ட குடும்பங்கள்

பொ. ஜெயசந்திரன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் லேணாவிளக்கு அழியாநிலை தோப்புக்கொல்லை ஆகிய மூன்று இலங்கை அகதிகள் முகாம்கள் கடந்த 24 ஆண்டுகளாளக இருந்து வருகிறது இந்த முகாம்களில் மொத்தம்; 1200க்கும் மேற்பட்ட குடும்பங்கள்

வசித்து வருகின்றனர் இன்று புதுக்கோட்டையில் உள்ள ஓரு தனியார் பள்ளி கூடுதல் பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைக்க வருகைதரும் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா அவரின் வருகைக்காக இலங்கை அகதிகள் முகாம் மக்களை வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் தனிக்கை செய்தனர் ஞாயிறு பொதுவிடுமுறை திங்கள் உள்ளுர் விடுமுறை இன்று செவ்வாய்கிழமை தனிக்கை மூன்று நாட்களாக வேலைக்கும்

போகமுடியவில்லை இதனால் முகாம் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர் அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் பரவாயில்லை ஒரு தனியார் பள்ளிக்கு முக்கியம்

கொடுக்கவேண்டும் என்று அவர் வருகை தருகிறார் அதற்கும் தனிக்கையா என்று மக்கள் விரக்தி அடைந்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT