முகப்பு
தற்போதைய செய்திகள்

தேர்தல் நேர பிரார்த்தனை : தேங்காய் மாலை கட்டி சசிகலா வழிபாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டு வீர ஆஞ்சநேய கோயிலுக்கு இன்று அதிகாலை வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஆஞ்சநேய சுவாமிக்கு தேங்காய் மாலை சார்த்தி வழிபாடு நடத்தினார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:04 AM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டு வீர ஆஞ்சநேய கோயிலுக்கு இன்று அதிகாலை வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஆஞ்சநேய சுவாமிக்கு தேங்காய் மாலை சார்த்தி வழிபாடு நடத்தினார்.

இந்த காட்டு வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலில், சுவாமிக்கு தேங்காய் மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சசிகலா இன்று கோயிலுக்கு வந்து தேங்காய் மாலை சார்த்தி வழிபாடு நடத்தியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →