நெய்வேலியில் ஒரு வாக்குமையத்தில் இயந்திரகோளாறு: அரைமணி நேரம் வாக்குப்பதிவு தடை
கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 4 இல் உள்ள செயிட் பால் பள்ளி வாக்குப் பதிவு மையைத்தில் 125 வதுஎண் வாக்குச்சாவடியில் வாக்குபதிவு திடீர் என வாக்குப்பதிவு இயந்திர கோளாறு ஏற்பட்டது.
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:35 AM
கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 4 இல் உள்ள செயிட் பால் பள்ளி வாக்குப் பதிவு மையைத்தில் 125 வதுஎண் வாக்குச்சாவடியில் வாக்குபதிவு திடீர் என வாக்குப்பதிவு இயந்திர கோளாறு ஏற்பட்டது.
இதனால் அரைமணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. பின்னர் மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.