காங்கிரஸ் அதிமுக தேர்தல் தகராறு: இருவர் கைது
திருவாடனை தாலுகா பாண்டுகுடியில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்டதாக அதிமுக கோஷ்டியினரை தாக்கியதாகவும் அதிமுகவிற்கு வாக்கு கேட்டதாக காங்கிரஸ் கோஷ்டியினரை தாக்கியதாக வழக்கு பதிந்து
திருவாடனை தாலுகா பாண்டுகுடியில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்டதாக அதிமுக கோஷ்டியினரை தாக்கியதாகவும் அதிமுகவிற்கு வாக்கு கேட்டதாக காங்கிரஸ் கோஷ்டியினரை தாக்கியதாக வழக்கு பதிந்து இருவர் கைது செய்து தொண்டி போலிசார் விசாரித்து வருகின்றனர்.
திருவாடானை தாலுகா பாண்டுகுடியில் வியாழக்கிழமை மாலை அதே ஊரை சேர்ந்த பாஸ்கரன்(29),வேலன்(32)இருவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சாவடி அருகில் வாக்கு கேட்டதாக அதே ஊரை சேர்ந்த பாரதி(39),ரமேஷ்(36)செந்தில்(35)ஆகியோர் தாக்கியதாக பாஸ்கரன் புகாரின் பேரில் தொண்டி போலிசார் வழக்கு பதிந்து செந்தில் கைது செய்தும் அதே போல் ரமேஷ் அதிமுகவிற்கு வாக்கு கேட்டதாக அதே ஊரை சேர்ந்த பாஸ்கரன் வேலவன்(32)தாக்கியதாக ரமேஷ் புகாரின் பேரில் வழக்கு பதிந்து பாஸ்கரனை கைது செய்தும் வேலவனை தேடி வருகின்றனர்.