முகப்பு
தற்போதைய செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பேர் காயம்

திருவண்ணாமலையில் இருந்து ஓசூர் நோக்கிச் சென்ற பேருந்து, இன்று காலை கிருஷ்ணகிரி அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க நின்று கொண்டிருந்தது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:07 AM
பகிர்:

திருவண்ணாமலையில் இருந்து ஓசூர் நோக்கிச் சென்ற பேருந்து, இன்று காலை கிருஷ்ணகிரி அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க நின்று கொண்டிருந்தது.

ரயில் சென்ற பின்னர் வண்டியை இயக்க ஓட்டுநர் முற்பட்டபோது, வாகனத்தின் பிரேக் பிடிக்காமல் வண்டி பின்னோக்கி நகர்ந்து, பெரிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பயணிகள் 20 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலர், அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →