முதல்வர் குறித்த அவதூறு: திருச்சியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை முற்றுகையிட முயன்ற 9 பேர் கைது
முதல்வர் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் அவதூறாக சித்திரித்து இலங்கை ராணுவ இணையதளத்தில் கட்டுரை வெளியிட்ட இலங்கையைக் கண்டித்து, திருச்சி மத்தியப் பேருந்து நிலையம்
முதல்வர் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் அவதூறாக சித்திரித்து இலங்கை ராணுவ இணையதளத்தில் கட்டுரை வெளியிட்ட இலங்கையைக் கண்டித்து, திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பெரியார் தி.க.,வினர் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.