முகப்பு
தற்போதைய செய்திகள்

முதல்வர் குறித்த அவதூறு: திருச்சியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை முற்றுகையிட முயன்ற 9 பேர் கைது

முதல்வர் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் அவதூறாக சித்திரித்து இலங்கை ராணுவ இணையதளத்தில் கட்டுரை வெளியிட்ட இலங்கையைக் கண்டித்து, திருச்சி மத்தியப் பேருந்து நிலையம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:03 AM
பகிர்:

முதல்வர் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் அவதூறாக சித்திரித்து இலங்கை ராணுவ இணையதளத்தில் கட்டுரை வெளியிட்ட இலங்கையைக் கண்டித்து, திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பெரியார் தி.க.,வினர் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.