தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகரன் இன்று காலை மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் வந்த கார், எப்போதும்வென்றான் பகுதியில் ஒரு பாலத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் நீதிபதி ராஜசேகரன் படுகாயம் அடைந்தார். அவர் உடனே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.