தற்போதைய செய்திகள்

பேருந்து மீது திருமண கோஷ்டியினர் சென்ற வேன் மோதி விபத்து: 10 பேர் பலத்த காயம்

பாபநாசத்தில் இருந்து திருப்பதி சென்ற பேருந்து, அம்பை - கல்லிடை சாலையில் இன்று மதியம் 3 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற ஆட்டோவின் மீது மோதியது. அப்போது, பஸ்ஸின்

கு. அழகிய நம்பி

பாபநாசத்தில் இருந்து திருப்பதி சென்ற பேருந்து, அம்பை - கல்லிடை சாலையில் இன்று மதியம் 3 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற ஆட்டோவின் மீது மோதியது. அப்போது, பஸ்ஸின் பின்னால் வள்ளியூரில் இருந்து அம்பைக்கு திருமண கோஷ்டியினர் சென்ற வேன் ஒன்று, பஸ்ஸுடன் மோதியது. இதில், வேனில் பயணம் செய்த 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் அம்பை - கல்லிடை சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT