ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 35 போக்குவரத்து தொழிலாளர்கள் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளரும், சி.ஐ.டி.யு. மத்திய தொழி்ற் சங்கத்தின் உறுப்பினருமான திருமலை தலைமையில் 35 போக்குவரத்துக் கழக
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 35 போக்குவரத்து தொழிலாளர்கள் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளரும், சி.ஐ.டி.யு. மத்திய தொழி்ற் சங்கத்தின் உறுப்பினருமான திருமலை தலைமையில் 35 போக்குவரத்துக் கழக
ஸ்ரீவில்லிபுத்தூரில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட 35 போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளரும், சி.ஐ.டி.யு. மத்திய தொழி்ற் சங்கத்தின் உறுப்பினருமான திருமலை தலைமையில் 35 போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை நகர் காவல் ஆய்வாளர் இளவரசன் கைது செய்தார். பின்னர் இவர்கள் திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.