முகப்பு
தற்போதைய செய்திகள்

மம்சாபுரம் பேரூராட்சியில் 50 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் பேரூராட்சி பகுதியில் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டு கடைகளில் வைக்கப்பட்டிருந்த 50 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர்.

தற்போதைய செய்திகள்

மம்சாபுரம் பேரூராட்சியில் 50 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் பேரூராட்சி பகுதியில் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டு கடைகளில் வைக்கப்பட்டிருந்த 50 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:48 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் பேரூராட்சி பகுதியில் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டு கடைகளில் வைக்கப்பட்டிருந்த 50 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர்.
மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எம்.குணசேகரன், மம்சாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் கடைகளில் வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் வழியே இரு சக்கர வாகனத்தில் பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட திண்பண்டங்களுடன் வியாபாரத்திற்குச் சென்ற நபர்களையும் நிறுத்தி அவர் சோதனையிட்டார். மொத்தம் 50 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், வியாபாரிகளை உதவி இயக்குநர் எச்சரிக்கை செய்து, பாலித்தீன் பொருட்களின் கொடுமை குறித்து விளக்கினார்.

ஆய்வின் போது உடன் செயல் அலுவலர் சித்திரைக்கனி உடனிருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →