முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை அருகே பொறியியல் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் அந்தியூரைச் சேர்ந்த தினேஷ்.இவர் இன்று மதியம் தனது ஹாஸ்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் வழக்கு

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:18 AM
பகிர்:

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் அந்தியூரைச் சேர்ந்த தினேஷ்.இவர் இன்று மதியம் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் வழக்கு பதிந்து தற்கொலைக்காண காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.