தற்போதைய செய்திகள்

மதுரை அருகே பண இரட்டிப்பு மோசடி: ரூ.19 லட்சம் இழந்த தொழிலதிபர்

மதுரை பழங்காநத்தம் பகுதியில் பண இரட்டிப்பு செய்வதாக தொழிலதிபரிடம் ரூ. 19 லட்சம் செய்த மோசடிக் கும்பல் கைது செய்யப்பட்டது.

ஜெயப்பாண்டி

மதுரை பழங்காநத்தம் பகுதியில் பண இரட்டிப்பு செய்வதாக தொழிலதிபரிடம் ரூ. 19 லட்சம் செய்த மோசடிக் கும்பல் கைது செய்யப்பட்டது.

பழங்காநத்தம் பகுதியில் தொழிலதிபர் ஒருவரை பெங்களூரைச் சேர்ந்த சிலர் அணுகியுள்ளனர். அவரிடம் இருந்து ரூ.19 லட்சம் பெற்ற கும்பல் பண இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதை அடுத்து, தொழிலதிபரின் நண்பர் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT