முகப்பு
தற்போதைய செய்திகள்

செப்டிக்டேங்கை சுத்தம் செய்த 3 பேர் சாவு

கோவா மாநிலம் பானாஜியில் உள்ள தனியார் ஒட்டல் ஒன்றில் இன்று  நான்கு தொழிலாளர்கள் செப்டிக்டேங்கை சுத்தம் செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக  விஷவாயு தாக்கியதில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

கோவா மாநிலம் பானாஜியில் உள்ள தனியார் ஒட்டல் ஒன்றில் இன்று  நான்கு தொழிலாளர்கள் செப்டிக்டேங்கை சுத்தம் செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக  விஷவாயு தாக்கியதில் அவர்களுக்கு  மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்ற இரண்டுபேர் உயிருக்கு ஆபத்தானநிலையில் கோவா மருத்துகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவரக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.