முகப்பு
தற்போதைய செய்திகள்

கொல்கத்தாவில் இளம் பெண்னை பலாத்காரம் செய்த கொடூர கும்பலுக்கு வலை

கொல்கத்தாவின் பாபுகாட் பகுதியில் நேற்று இரவு வாடகை காரில் சென்ற 20வயதுடைய இளம் பெண் ஒருவரை லாரியில் சென்ற 5 பேர் வழிமறித்தனர். .பின்னர் காருக்கு வெளியே பெண்ணை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

கொல்கத்தாவின் பாபுகாட் பகுதியில் நேற்று இரவு வாடகை காரில் சென்ற 20வயதுடைய இளம் பெண் ஒருவரை லாரியில் சென்ற 5 பேர் வழிமறித்தனர். .பின்னர் காருக்கு வெளியே பெண்ணை இழுத்து சென்ற அவர்கள் மாறிமாறி பலாத்காரம செய்துவிட்டு தப்போடிவிட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.